கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு ராஜாசுவமி திருக்கோவில்
அருள்மிகு ராஜாசுவமி
பேச்சியம்மன்,சடைச்சியம்மன்,ராசாயி,மணிவேல்முத்து கருப்பண்ணசாமி
நன்செய் இடையாறு
நன்செய் இடையாறு
பரமத்தி வேலுார்
நாமக்கல்
638182
கீழ் கரை அறைய நாடு
தூரன்குலம்
2000
பன்னைகுலம்
2000
செல்லன்குலம்
1750
மணியன்குலம்
1750
உண்டு
கல்லால் கட்டப்பட்டது
உண்டு,ஐந்துநிலை
ராஜா சுவாமி கோபுரம்,கன்னிமார்சுவாமி கோபுரம்
1950-1984-2006
ஒரு கால பூஜை,அமாவசை பூஜை,கிருத்திகை பூஜை
மணிவேல் முத்துக்கருப்பண்ணசாமி
மாசி மாதம் சிவராத்திரி
உண்டு
உண்டு
உண்டு
கோவில் திருப்பணி மற்றும் பராமரப்பு பணி
Dr.R.பழனிவேலன் MBBS(தூரன்),R.மாரப்பன்(பண்ணைகுலம்)
ப.வேலூர்
K.பெரியதம்பி
ப.வேலூர்
A.தங்கவேல்(மணியம்)
குமரிபாளையம்,மோகனூர்
சுழச்சி முறை
Dr.R.பழனிவேலன் MBBS(தூரன்)
ப.வேலூர்
அருள்மிகு ராஜாசுவாமி திருக்கோவில்
04268-220408,-9443334279
நன்செய் இடையாறு,ப.வேலூர் - 638-182
அனைத்துக்குடிப்பட்டு மக்களும் ஆவார்கள்
இக்கோவில் சிதைவடைந்து இருந்த இப்பழங்காலத்துத் கோவிலை சென்னையில் உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.R.செங்கோட்டு வேலன் அவர்கள் தலைமையில் இக்கோவில் புதுப்பித்து திருப்பணி செய்து,ராஜகோபுரம்,திருமண மண்டபங்கள் கட்டப்பெற்று 1984 ஆம் ஆண்டு மஹாகும்பாபிசேகம் நடைபெற்றது.மகாகும்பாபிஷேகம் நடைபெற்றதுஅதன் பின்னர் இக் கோயிலுக்கு திருப்பணிகள் வருட வருடம் செய்து கொண்டு வந்து 2006 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி அன்று Dr.R.பழனிவேல் அவர்கள் தலைமையில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
1).இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலந்தொட்டு சிறந்து விளங்கி வந்துள்ளது.சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஆட்சிகாலம் இடைச்சங்க காலம் முதற்கொண்டு இக்கோவில் சிறந்து விளங்கி வந்துள்ளது சிறப்பம்சமாகும்,2). இக்கோவிலுக்கு தேர் செய்து கொண்டுஇருக்கின்றார்கள்.இன்னும் மூன்று மாதத்திற்குள் உற்சவர் தேரோட்டம் நடைபெற உள்ளது. 3).இக்கோவிலுக்கு நான்கு திருமண மண்டபம் உள்ளது.4).இக்கோவிலில் ராஜாசுவாமிகவசம்,கோபுரக்கலசம் தங்கத்தால் செய்யப்பட்டது.
ப.வேலூர் to மோகனூர் ரோட்டில் பொய்யேடிக் கரையில் இருந்து தெற்கே வரும் ரோட்டில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் நன்செய் இடையாறு அருள்மிகு ராஜா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை