கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
பெரியகாண்டியம்மன் மோழிப்பள்ளி அண்ணன்மார்சாமி திருக்கோவில்
பெரியகாண்டியம்மன் மோழிப்பள்ளி அண்ணன்மார்சாமி
பொன்னர்,சங்கர்,அருக்காணி தங்காள்,வீ.மகாமுனி,அத்தபுள்ள அத்தான்,முத்தாய் பவளாயி,அகோர வீரபத்தர் .
மோழிப்பள்ளி
மோழிப்பள்ளி
நாமக்கல்
நாமக்கல்
இல்லை
கீழ்கரை பூந்துறை நாடு
செங்கன்னன்குலம்
500
தூரன்குலம்
1000
கண்ணன்குலம்
600
உண்டு
கல்லாலும்,கான்கிரிட்டல் கட்டப்பட்டது
ஐந்துநிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு வருகிறது
பெரியகாண்டியம்மன் கோபுரம் மூன்று நிலை
1996,2.2.2009
ஒரு கால பூஜை மற்றும் அமாவாசை, பௌர்ணமி பூஜை
மகாமுனி
மாசி மாதம் சிவராத்திரி அமவாசைக்கு தேர் திருவிழா
இல்லை
உண்டு
கொங்கு வெள்ளாளர் ,மோழிப்பள்ளி ஸ்ரீ அண்ணன்மார் சுவாமி அருட்பணி அறக்கட்டளை
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
R.நாகராஜன், துணை தலைவர் : S. சிங்காரவேல்
தூரன்,திருச்செங்கோடு
P.தங்கவேல்,துணை செயலர் :சின்னுசாமி
பெரும்குறிச்சிகிராமம்
A.M.சண்முகம்
அணக்கவுண்டபுதூர்,கொடுமுடி
சுழற்சி முறையில், அண்ணன்மார் சுவாமி அருட்பணி பதிவு எண் .40/94
இல்லை
இல்லை
மோழிப்பள்ளி அண்ணன்மார்சாமி திருக்கோவில்
இல்லை
மோழிப்பள்ளி(po),சித்தளந்தூர் வழி,திருச்செங்கோடு-637205
மூன்று குல குடிபாட்டு மக்கள்
ஆவணச்செய்திகள் உண்டு
உண்டு
திருச்செங்கோடு டு நாமக்கல் சாலையில் ராயர்பாளையத்திலிருந்து தெற்க 3கிலோமீட்டர் தூரம் திருச்செங்கோடு டு வேலூர் சாலையில் சித்தளந்தூரிலிருந்து கரிச்சிபாளையம் வழியில் 5கிலோமீட்டர் தூரம்.ராயல் மினிபஸ்,கோல்டன்டவர்,சர்விஸ் பஸ்.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
விநாயகர் -1 தேர் ,பெரியகாண்டி அம்மன் -1 தேர் , அமாவாசை அன்று தேர் திருவிழா