கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில்
கருப்பண்ணசாமி,கன்னிமார்சுவாமி
மூங்கனாங்கோட்டை ,ஊதியூர்.
காங்கயம்
திருப்பூர்
638 108
தென்கரை நாடு
இல்லை
கான்கிரீட்டால் கட்டப்பட்டது
இல்லை
கரியகாளியம்மன் கோபுரம்
1996, 2006
ஒரு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணன்
ஆனி மாதம் நவாத்திரி பூஜை
இல்லை
இல்லை
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
குமரன் திருநாவுக்கரசு
குள்ளம்பாளையம்,ஊதியூர்(PO),காங்கியம்
S.சிவசண்முகம்
நாகரசநல்லூர்,ஊதியூர்(PO),காங்கியம்
இல்லை
இல்லை
சுழற்சி முறையில்
குமரன் திருநாவுக்கரசு
குள்ளம்பாளையம்,ஊதியூர்(PO),காங்கியம்
அருள்மிகு கரியகாளியம்மன் திருக்கோயில்
இல்லை
மூங்கனாங்கோட்டை ,ஊதியூர்(PO),காங்கியம் -638 108
அனைத்து குடிபாட்டு மக்கள்
இல்லை
திப்புசுல்தான் காலத்தில் மூக்காணாங்கோபுரம் கோட்டையாயிருந்தபோது குலதெய்வமாக இருந்த கரியகாளியம்மன் ஓர் மரத்தடியில் இருந்தது.ஊதியூர் கிராமம் முதலிபாளையத்தைச் சேர்ந்த கவுண்டியகவுண்டர்,முதலிக்கவுண்டர்,நல்லக்குமாரக்கவுண்டர்,இவர்களுடைய வம்சாவழியில் வந்த சிவன்மலைகவுண்டர்,நாகராசநல்லுருக்கு குடிபெயர்ந்து வந்தபிறகு மரத்தடியிலிருந்து குல தெய்வத்திற்கு கோயில் அமைத்து மேல்முக செம்பூத்தான் குலத்தவர்கள் வணங்கி வழிபட்டு வருகின்றனர்.
காங்கயம் டு தாராபுரம் சாலையில் ஊதியூர்பெட்ரோல் பங்க்லிருந்து கிழக்கே செல்லும் ரோட்டில் 2கிலோமீட்டர் தூரத்தில் கோயில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை