கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு அத்தனூரம்மன் பொடாரய்யன் திருக்கோயில்
கருப்பண்ணசாமி
குருக்கல்பாளையம், நத்தகாடையூர்
காங்கயம்
திருப்பூர்
638 108
காங்கய நாடு
உண்டு
கல்லால் கட்டப்பட்டது
இல்லை
இல்லை
1989
மூன்று கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
கருப்பண்ணசாமி
மாசி சிவராத்திரி, விசேஷகால பூஜை, பங்குனி மாதம் சிவராத்திரி
இல்லை
இல்லை
உண்டு
திருப்பணி மற்றும் பராமரிப்புபணி
1989ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழாக்குழு M.சுப்பிரமணியம்(காடை குலம்), R.பெரியசாமி(ஆந்தை குலம்) லிங்கசாமி(செங்கண்ணிகுலம்)
குருக்கல்பாளையம்,காளிவலசு, குருக்கல்பாளையம்
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
சுழற்சி முறையில்
P.சுந்தர்ராஜன் B.Sc.,(Agri)
5,இரண்டாவது வீதி,கோவை ரோடு,காங்கியம்-638 701
அருள்மிகு அத்தனூரம்மன் பொடாரய்யன் திருக்கோயில்
இல்லை
குருக்கல்பாளையம்,மருதுறை(PO), நத்தகாடையூர்(வழி).காங்கயம்-638 108
அனைத்து குடிபாட்டு மக்கள்
இல்லை
பொடாராயன் கோயிலிலுள்ள மண் குதிரைக்கு அருகம்புல்லை மாலைநேரத்தில் அக்கோயிலைச் சார்ந்த குறவன் போட்டுவிட்டு சென்று விடுவான்.காலையில் வந்து பார்த்தால் மண்குதிரை அருகம்புல்லை தின்றுவிட்டு லத்தி போட்டு இருக்கும்.மண் குதிரை அருகம்புல்லை தின்பதை ஒண்டி இருந்து பார்த்த குறவனை சாமி ஒரே போடா போட்டுவிட்டது.அக்குறவனை அக்கோயிலின் வடபகுதியில் அடக்கம் செய்து நடுகல் நடப்பட்டுள்ளது.இரவு 12 மணியளவில் கோயிலின் சங்கு சேவண்டி சத்தம் கேட்கும் அப்போது கோயில்சாமி இக்குதிரையில் வேட்டைக்குச் செல்கின்ற நேரம் ஆகும் என்பது இக்கோயில் பெரியவர் சொன்ன செவிவழி செய்தியாகும்.
ஈரோடு டு காங்கயம் சாலையில் நத்தக்காடையூரிலிருந்து மேற்கே செல்லும் பாதையில் 7கிலோமீட்டர் தூரத்தில் நோய்யல் ஆற்றின் வடகரையில் பொடாராயன் கோயில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை