கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு செல்வி அம்மன் திருக்கோவில்
அருள்மிகு செல்வி அம்மன்
கருப்பராயன்,கன்னிமார்,வீரமாத்தி அம்மன்,
பெருந்தொழுவு
பெருந்தொழுவு
தாராபுரம்
திருப்பூர்
641-638
பொன்கலூர் நாடு
ஓதாலர்குலம்
1000
இல்லை
கல்லாலும் கான்கிரீட்டலும் கட்டப்பட்டது
இல்லை
செல்வி அம்மன் கோபுரம்
1996
ஒரு கால பூஜை, விசேஷ கால பூஜைகள் மற்றும் பௌர்ணமி அம்மாவசை பூஜை
கருப்பராயர்
ஆவணி மாதம்
உண்டு
உண்டு
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
C.முத்துசாமிக்கவுண்டர்
கரியாம்பாளையம்,பெருந்தொலுவு (PO),பொள்ளிகாளிபாளையம்,திருப்பூர்- 641638
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
பரம்பரை முறையில் உள்ளது.
C.முத்துசாமிக்கவுண்டர்
கரியாம்பாளையம்,பெருந்தொலுவு (PO),பொள்ளிகாளிபாளையம்,திருப்பூர்- 641638
அருள்மிகு செல்வி அம்மன் திருக்கோவில்
94432-55606
பெருந்தொழுவு(PO),P.K.பாளையம் வழி,திருப்பூர்-641-638
அனைத்து குடிபாட்டு மக்கள்
உண்டு
பண்டைக்காலத்தில் பாண்டவர்கள் ஆடுமாடுகளுடன் வரும்பொழுது இப்பகுதியில் மாடுகளுக்கு தொழுவம் அமைத்து (பட்டி) தங்கிச் சென்றனர். அத்தொழுவம் பெரியதாக இருந்ததால் நாளடைவில் அதுவே பெருந்தொழுவு என்ற பெயர் நிலைப் பெற்றது. இப்பகுதியில் செல்வி அம்மன் அருளால் விளாடபுரம் (தாராபுரம்) ராசாவிடமிருந்து தாங்கள் ஜேயித்ததாகக் கூறிச் சென்றனர்
திருப்பூர் to காங்கயம் ரோட்டில் நாச்சிபளையத்திலிருந்து தெற்கே வரும் ரோட்டில் 6 கி.மி தூரத்தில் கோவில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை