கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்
அருள்மிகு செல்லாண்டியம்மன்
கோட்டக்கரையம்மன்,முத்துகருப்பண்ணசாமி,ஸ்ரீ கரிவரதராஜப்பெருமாள்,ஸ்ரீதேவி ,பூதேவி
மணலூர்
கன்னிவாடி கிராமம்,ஓரத்துப்பாளையம் (PO),மூலனூர்-வழி
தாராபுரம்
திருப்பூர்
638116
தலையா நாடு
கண்ணன்குலம்
20000
இல்லை
அர்த்தமண்டபம் கோவில்,கற்பகிரகாம் கல்லால் கட்டப்பட்டது,முன்மண்டபம் கான்கிரீட்டால் கட்டப்பட்டது.
உண்டு,மூன்று நிலை
செல்லாண்டியம்மன் கற்பகிரஹம்-கோபுரம் மூன்று நிலை
1994, தற்போது வேலை நடைபெற்று வருகிறது .
இரண்டு கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை (அன்னதானம் உண்டு)
கருப்பண்ணன்சாமி
தெலுங்கு வருடபிறபான சைத்ரா,சித்திரயுகாதியன்று பங்குனி மாதம்
இல்லை
உண்டு
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
செல்வராஜ் - 9597458125
இல்லை
K.நடராஜன்
இல்லை
செல்லமுத்து
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவில்
954202-225299,98430-56605,94439-07676,9443947598
மணலூர்,கன்னிவாடி கிராமம்,ஓரத்துப்பாளையம் (PO),மூலனூர்-வழி
அனைத்து குடிபாட்டு மக்கள்
1.மணாலூர் கண்ணகுல முதல் பட்டயம் கி.பி.03-08-1989 இல் எழுதப்பட்டது,2.மணாலூர் கண்ணகுல 2 வது பட்டயம் கி.பி.13-05-1297 இல் எழுதப்பட்டது, 3.கண்ணகுல வரலாற்று நுல் 2007 யுகாதித்திரு விழா அன்று வெளியிடப்பட்டது.
1.சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த திருக்கோவில்2.இன்று கண்ணன்குலத்தார் பல குலத்திருக்கோவில்களில் காணி உரிமை பெற்று இருப்பினும் அனைத்துக் கண்ணர்களுக்கும் ஆதித் திருக்கோயில் மணலுர்,செல்லாண்டியம்மனே என்பது இரு கண்ண குலப்பட்டயங்களால் தெரியவருகிறது.3.சுமார் 1500 ஆண்டுகள் கண்ணிவாடியை ஆண்டு வந்த கண்ணன்குல மன்னர்களின் வம்சாவழியினர் இத்திருக்கோயிலைப் பராமரித்து வந்துள்ளனர்
ஈரோட்டிலிருந்து: வெள்ளகோவில் to மூலனூர் செல்லும் பாதையில் அமராவதி ஆற்றுப்பாலம் கடந்த பிறகு 4 ரோட்டிலிருந்து கிழக்கே செல்லும் தார்சாலையில் எரச்சப்பட்டி வாழியாக செல்லும் பாதையில் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது.கரூரிலிருந்து: கரூர் to தாராபுரம் செல்லும் பாதையில் கண்ணிவாடியிலிருந்து நேர் வடக்கே செல்லும் பாதையில் 6.கி.மீ.தூரத்தில் உள்ளது.
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை