கொங்கு வெள்ளாளர் குலதெய்வம்!
அருள்மிகு கருணாம்பிகை திருக்கோவில்
அருள்மிகு கருணாம்பிகை
அவினாசி லிங்கேஸ்வரர்
அவினாசி
அவினாசி
அவிநாசி
திருப்பூர்
641654
ஆறைநாடு
காடைகுலம்
0
மற்றும் பல குலங்கள்
0
இல்லை
கல்லால் கட்டப்பட்டது
உண்டு,ஐந்து நிலை
கருணாம்பிகை கோபுரம்
1980,1993,14-07-2008
ஐந்து கால பூஜை மற்றும் அம்மாவாசை, பௌர்ணமி பூஜை
இல்லை
ஆனிமாதம்
இல்லை
உண்டு
உண்டு
திருப்பணி, பரமரிப்புபணி
R.மரப்பகவுண்டர்
ராயம் பாளையம்,கைகட்டிப்புதூர்(PO),அவினாசி-641 654
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
சுழற்சி முறையில் செயல்படுகிறது
பப்பீஸ் சக்திவேல்,
அறங்காவலர் குழுத்தலைவர்,திருப்பூர்
அருள்மிகு கருணாம்பிகை திருக்கோவில்
இல்லை
அவினாசி - 641654
அனைத்து குடிபாட்டு மக்கள்
பூந்துறை காடை குலத்தவர்கள் தங்களின் குலதெய்வம் ஆதியில் அவினாசி கருணம்பாம்பிகையை வழிபட்டு வந்ததாகவும்,பின்னர் பூந்துறையில் அங்காள பரமேஸ்வரியைக் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் என்றும் பூந்துறை கடைகுலத்தினர் கூறினர். காராளவம்ச வெள்ளாளக் கவுண்டர்களில் பெரும்பாலான குலத்தவர்கள் அவினாசி கருணாம்பிகை கோவிலுக்கு வருகைதந்து வழிபட்டுச் செல்கிறனர்.
கொங்கு மண்டலத்தில் ஏழு சிவ ஸ்தலங்களில் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் ஒரு ஸ்தலமாகும்,அந்த வகையில் கருணாம்பிகை கோயிலும் சிறப்பு பெறுகிறது.
ஈரோடு to அவினாசி ரோட்டில் அவினாசியில் கருணாம்பிகை கோவில் உள்ளது
இல்லை
இல்லை
இல்லை
இல்லை
இல்லை